கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி அ.தி.மு.க உண்ணாவிரதம் Jun 27, 2024 308 கள்ளக்குறிச்சி விவகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால்தான் சிபிஐ விசாரணை கோருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள...